Tuesday 29 November 2011

இலக்கிய எழுத்தாளரான இந்திரா கோஸ்வாமி காலமானார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புகழ்பெற்ற அஸ்ஸாம் இலக்கிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி இன்று (நவ.29) காலை மரணமடைந்தார்.
பெருமூளையில் பாதிப்பு ஏற்பட்டு நீண்ட காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.45 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.

இவர் உல்பா தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தைகளை சுமூகமாக கொண்டுவர முயற்சி எடுத்தவர் என்பதும்,  இலக்கியத்தில் சிறந்த சேவை ஆற்றியமைக்காக, கடந்த 2000-ஆம் ஆண்டு ஞான்பத் விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments: