Monday 28 November 2011

கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2ஜி வழக்கில் எம்பி கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார். இதுமட்டுமின்றி 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட சரத்குமார்  உட்பட 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.

0 comments: