இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல்
4 முறை நில அதிர்வு ஏற்பட்டது. உப்புதரா, வள்ளகோடு, மூலமட்டம் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. முதல் அதிர்வு அதிகாலை 3.14 மணியளவில் ஏற்பட்டது. பின்னர் 3.20, 5.30, 5.55 மணிக்கு என அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகளில் 2.7, 2.9, 1.4 மற்றும் 1.7 என பதிவாகின. இந்த மிதமான நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள¢ சேதமோ ஏற்படவில்லை. மக்கள் பயப்பட தேவையில்லை என்று புவியியல் ஆராய்ச்சியாளர் ஜான் மத்தாய் கூறினார்.
4 முறை நில அதிர்வு ஏற்பட்டது. உப்புதரா, வள்ளகோடு, மூலமட்டம் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. முதல் அதிர்வு அதிகாலை 3.14 மணியளவில் ஏற்பட்டது. பின்னர் 3.20, 5.30, 5.55 மணிக்கு என அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகளில் 2.7, 2.9, 1.4 மற்றும் 1.7 என பதிவாகின. இந்த மிதமான நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள¢ சேதமோ ஏற்படவில்லை. மக்கள் பயப்பட தேவையில்லை என்று புவியியல் ஆராய்ச்சியாளர் ஜான் மத்தாய் கூறினார்.
0 comments:
Post a Comment