Saturday 22 October 2011

முகத்துக்கு மசாஜ் செய்த ரஜினி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர் ரஜினிகாந்த்துக்கு முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் உடலை கட்டுக்கோப்புடன்
வைத்துக் கொள்ளவும் அவருக்கு சிறப்பு மசாஜ் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து வந்த ரஜினி மூன்று மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
ரஜினிகாந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார், தனது எடைக்கு எடை கல்கண்டு காணிக்கையாக வழங்கினார்.
அவருடன் மனைவி லதா, மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகள் உட்பட 16 பேரும் சென்று தரிசனம் செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது பூரண குணம் அடைந்துவிட்டார். பழைய பொலிவுடன் இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார் இன்னும் 2 மாதங்களில் அவர் ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

0 comments: