இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கைத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என முழக்கமிடும் தமிழக அரசியல் கட்சிகள்
உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களுக்காக எல்லாம் குரல் கொடுக்கவில்லை. வெறும் வாய் வீச்சுதான். தமிழர்களுக்காக அவர்கள் எழுப்பும் குரல் வெறும் உதட்டளவில்தான் என்று விக்கிலீக்ஸ் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான கருணாநிதியின் கோரிக்கைகள், வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர் என்று கூறுகிறது விக்கிலீக்ஸ்.
உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களுக்காக எல்லாம் குரல் கொடுக்கவில்லை. வெறும் வாய் வீச்சுதான். தமிழர்களுக்காக அவர்கள் எழுப்பும் குரல் வெறும் உதட்டளவில்தான் என்று விக்கிலீக்ஸ் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான கருணாநிதியின் கோரிக்கைகள், வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர் என்று கூறுகிறது விக்கிலீக்ஸ்.
0 comments:
Post a Comment