இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சந்தேகத்துக்குரிய நடமாட்டம் காரணமாக எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தில் இருந்து
37 இலங்கைத் தமிழர்களை பிடித்து கேரள பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் 26 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் அடங்கிய குழுவினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அந்தக் குழுவினர் அப்பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த அவர்கள் கொத்தமங்கலத்துக்கு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிடிபட்டவர்கள் வைத்திருந்த ஆவணங் களை ஆய்வுசெய்து வருகிறோம். இவர் களிடம் விசாரணை நடத்த உளவுத்துறை அதிகாரிகள் வந்துள்ளனரென பொலிசார் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு கேளராவை இலங்கைத் தமிழர்கள் ஒரு மையமாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் இப்போது 37 பேர் பிடிபட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37 இலங்கைத் தமிழர்களை பிடித்து கேரள பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் 26 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் அடங்கிய குழுவினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அந்தக் குழுவினர் அப்பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த அவர்கள் கொத்தமங்கலத்துக்கு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிடிபட்டவர்கள் வைத்திருந்த ஆவணங் களை ஆய்வுசெய்து வருகிறோம். இவர் களிடம் விசாரணை நடத்த உளவுத்துறை அதிகாரிகள் வந்துள்ளனரென பொலிசார் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு கேளராவை இலங்கைத் தமிழர்கள் ஒரு மையமாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் இப்போது 37 பேர் பிடிபட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment