இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று மும்பையில் மூண்று வெவ் வேறு இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடிதது.மக்கள் அதிக நடமாட்டம் உள்ள ஜாவேரி பஜார் , தாதர் பகுதி மற்றும் ஒப்பேரா ஹவுஸ் அருகே பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது ,இதில் 20 பேர் இறந்ததாகவும் 200 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த விசாரணையை துரிதப்படுத்தவும், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டது . இது தீவிரவாத தாக்குதல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment