Tuesday 26 April 2011

ஐ.நா: விசாரணைக்கு அனுமதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக விசாரணைக்கு அனுமதிக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இலங்கை தாக்குதல் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் விசாரிக்காது என்று ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.

0 comments: