இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக விசாரணைக்கு அனுமதிக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இலங்கை தாக்குதல் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் விசாரிக்காது என்று ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment