Friday 21 May 2010

ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குனங்குடி அனிபா விடுதலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
13 வருடங்களுக்கு முன்பு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குனங்குடி அனிபா உள்பட 8 பேரை சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, 1997 ம் ஆண்டு சேரன், வைகை, திருவனந்தபுரம் ஆகிய மூன்று ரயில்களிலும் குண்டுவைத்த வழக்கில் ஹனீபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர், 50 பேர் படுகாயமடைந்தனர்.

0 comments: