இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ்வேனில் ஏற்றியபோது வழிமறித்த பொதுமக்கள், காமக்கொடூரனை சுட்டுக்கொல்லுங்கள் என கோஷமிட்டு மறியல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. அதுவும் ஒன்றுமறியாத 3 வயது குழந்தையை ஈவு இரக்கம் இல்லாமல் பலாத்காரம் செய்து கொலைசெய்த காமகொடூரனை நீங்களே சுட்டுக்கொல்லுங்கள், இல்லாவிட்டால் எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.
Tuesday, 24 November 2009
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment