Thursday 30 September 2010

6000 பக்கங்களில் அயோத்தி வழக்கு தீர்ப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
1. சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்க வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு பாபர் மசுதி கமிட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

3. மற்றௌரு பங்கு நிர்மோகி அகாரா அமைப்பிடம் தர வேண்டும்.

3. மூன்றாவது பங்கு இந்து மகா சபைக்கு தர வேண்டும்.

4. மூன்றாக பிரிக்கும் வரை அடுத்த மூன்று மாதத்திற்கு தற்போதை நிலை தொடர நீதிமன்றம் உத்தரவு.

5. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் - 2 நீதிபதிகள் தீர்ப்பு.
 
6.சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமைக்கோரிய சன்னிவக்பு நிர்மோகி அகரா மனு நிராகரிப்பு.

0 comments: