இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்னை தெரசாவின் பிறந்த தினத்தின் நூற்றாண்டு விழா இன்று (ஆக.26) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி போப் பெனடிக்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
அன்னை தெரசா விலைமதிக்க முடியாது ஒரு அரிய பொக்கிஷம். அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவான இன்று மிஷனரிஸ் ஆப் சேரிட்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கெதள்கிறேன்.
அன்னை தெரசாவின் வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஏழைகளுக்கு உதவுவதையும், நோயுற்றவர்களை பேணுவதையும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதையும் பற்றி படித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment