இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தோனேஷியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் அச் மாகாணத்திலேயே இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.
இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Sunday 9 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment