உலகில் மிக உயரமான புர்ஜ் கலிபா (துபாய்) பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது, கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த புர்ஜ் கலிபா ( துபாய் ) பொதுமக்கள் பார்வையிட மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதனால் பொது மக்கள் உலகில் மிக உயரமான கட்டிடத்தின் 124 மேல் தளத்தில் இருந்து துபாயை பார்வையிடலாம், இதற்க்கு 100 திரஹம் முதல் 400 திரஹம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது, பொது மக்கள் ஏராளமானவர்கள் 124 மாடி மேல் தளத்தில் இருந்து துபாயை கண்டு களிக்கின்றனர், வீடீயோ தொகுப்பு இனைக்கப்பட்டுள்ளது.
எனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,
0 comments:
Post a Comment