இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வரும் ஏப்ரல் 30-ம் தேதி ரிலீசாகிறது விஜய்யின் 50வது படமான, சன் பிக்ஸர்ஸின் சுறா.
விஜய் பட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 600 திரையரங்குகளில் உலகம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
சென்னை நகருக்குள் மட்டும் 16 திரைகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதுவரை எந்த விஜய் படமும் சென்னை இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை என்கிறார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.
பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்தவரை விஜய் மிகத் தெளிவாக உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதாலும், போட்டிக்கு வேறு படங்களே இல்லை என்பதாலும் குறைந்தது இரு வாரங்கள் ஓபனிங் நிச்சயம் என்று கூறியுள்ளார் விஜய்.
Wednesday 28 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment